காத்திருக்க வேண்டாம்..
அடித்து எழுதி திருத்த அவசியங்கள் இல்லை..
எழுத்துக்களை எதிர்பார்த்து
பேனாக்களிடம் சண்டை வேண்டாம்..
கற்பனைகளும் தேவையில்லை.
நம்மை சேர்த்து நனைத்த அந்த ஒற்றை
மழைத்துளியே போதுமானதாய் உள்ளது
கவிதைகள் உருவாக...
Copyright (c) 2021 pircherkai All Rights Reserved
3 கருத்துகள்
WOW...
பதிலளிநீக்குநன்றிகள் பல.
நீக்கு😍
பதிலளிநீக்கு